![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/03/Bread-2-1024x683.jpg?resize=708%2C472&ssl=1)
நாடு எதிர்நோக்கி வரும் பொருளாதாராப் பிரச்சனைகளால் மக்கள் மற்றும் பல தொழிற்துறைகள் பல பிரச்சனைகளை எதிர்நோக்கி வருகின்றன.
அவ்வகையில், எரிவாயு தட்டுப்பாடு காரணமாக வெதுப்பங்கள் இயங்குவதில் பாரிய சிக்கல்களையும், சில வெதுப்பங்கள் மூட வேண்டிய நிலைக்கு வந்துள்ளதாகவும் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.