![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/01/nzxhr_318384.jpg?resize=273%2C184&ssl=1)
2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் குண்டுத்தாக்குதலுக்கு நீதிகோரி இன்று (21) போராட்டம் ஒனறு முன்னெடுக்கப்படவுள்ளது.
இக்குண்டுத்தாக்குதல் நாடுபூராகவும் பல இடங்களில் ஏற்பட்டதுடன், பல உயிரிழப்புக்களும் ஏற்பட்டன.
இக்குண்டுத்தாக்குதலுக்கு நீதி கோரி இளைஞர் அமைப்புக்களினால் விஹாரமஹாதேவி பூங்காவில் இடம்பெறவுள்ளது.