இலங்கைசெய்திகள்

ஈஸ்டர் குண்டுதாக்குதலுக்கு நீதீகோரி போராட்டம்

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் குண்டுத்தாக்குதலுக்கு நீதிகோரி இன்று (21) போராட்டம் ஒனறு முன்னெடுக்கப்படவுள்ளது.

இக்குண்டுத்தாக்குதல் நாடுபூராகவும் பல இடங்களில் ஏற்பட்டதுடன், பல உயிரிழப்புக்களும் ஏற்பட்டன.

இக்குண்டுத்தாக்குதலுக்கு நீதி கோரி இளைஞர் அமைப்புக்களினால் விஹாரமஹாதேவி பூங்காவில் இடம்பெறவுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button