இலங்கைசெய்திகள்

நாட்டில் அதிகநேர மின்வெட்டு

நாடுபூராகவும் நீண்டநேர மின்வெட்டு இன்று (02) அமுல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 7 மணித்தியாலம் 30 நிமிடங்கள் இன்று மின்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

நாட்டில் 26 வருடங்களுக்குப் பிறகு இதுவே அதிக மணித்தியாலங்கள் மின்வெட்டு மேற்க்கொள்ளப்படும் சந்தர்ப்பம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button