இலங்கைசெய்திகள்

வடக்கின் இளம்புயல் ஒன்று ஓய்ந்தது இலங்கை தேசிய அணியின் தமிழ் வீரர் பியூஸ்லஸ் மரணம்

இலங்கை தேசிய உதைபந்தாட்ட அணியின் வீரரும், வடக்கின் பிரபல உதைபந்தாட்ட வீரருமான டக்ஸன் பியூஸ்லஸ் மாலைதீவில் நேற்று (26) உயிரிழந்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த குறித்த வீரர் இலங்கை தேசிய அணியில் இடம்பிடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தவர்.

கொழும்பு பிரபல அணியின் ஒப்பந்த வீரராகவும், மாலைதீவு கழக அணியின் வீரராகவும் செயற்பட்டு வந்த நிலையில் மாலைதீவில் தீடிரென உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.
இவரின் இழப்பு வடக்கின் விளையாட்டுத்துறைக்கு பேரிழப்பாகும்.

Related Articles

Leave a Reply

Back to top button