இலங்கைசெய்திகள்

பயங்கரவாதத் தடைச்சட்டதை தடைசெய்யக்கோரி இடம்பெறும் கையெழுத்துப்போராட்டம் இன்று நெல்லியடியில் முன்னெடுக்கப் பட்டது

பயங்கரவாதத்தடைச் சட்டத்தை முற்றாக நீக்கக்கோரி இலங்கை தமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணியினரால் நாடுபூராக மேற்க்கொள்ளப்பட்டு வரும் கையெழுத்துப் போராட்டம் மூன்றாவது நாளாக யாழ்ப்பாணத்தில் இன்றும் (18) முன்னெடுக்கப்பட்டது.

நெல்லியடி மத்திய பேருந்து நிலையத்தில் இக் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதில், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தன், கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் ஐங்கரன், உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button