இலங்கைசெய்திகள்

போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய அதிகாரிகள் மூவர் பணி நிறுத்தம்

2019 ஆம் ஆண்டு முறையற்ற தினவரவு பதிவேட்டின் அடிப்படையில் சம்பளம், மேலதிகக் கொடுப்பனவை ஒருவர் பெற்ற குற்றச்சாட்டிலும், இருவர் அதற்குத் துணைபோனவர்கள் என்ற ரீதியிலும் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளனர்.

இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய சாலையின் உயர் அதிகாரிகள் மூவர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய முகாமையாளர், பாதுகாப்பு தொடர்பான உயரதிகாரி மற்றும் கிளிநொச்சி சாலையைச் சேர்ந்த அதிகாரி ஒருவருமே பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதுன், ஒழுக்காற்று விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Related Articles

Leave a Reply

Back to top button