இலங்கைசெய்திகள்

கோமாதாக்களுக்கு நீர்த்தொட்டி அமைக்கப் பட்டுள்ளது

புங்குடுதீவைச் சேர்ந்த அமரர் சுப்பிரமணியம் கருணாகரன் நினைவாக அவரது குடும்பத்தினரின் நிதிப்பங்களிப்பில் (ரூபா 85000 ) உதவிச்செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இவ் உதவிச் செயற்றிட்டம் சூழகம் அமைப்பின் ஏற்பாட்டில் புங்குடுதீவு குறிச்சிக்காடு பகுதியில் கோமாதாக்களுக்கான நீர்த்தொட்டியொன்று அமைக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button