![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/02/IMG-20220203-WA0015.jpg?resize=708%2C531&ssl=1)
புங்குடுதீவைச் சேர்ந்த அமரர் சுப்பிரமணியம் கருணாகரன் நினைவாக அவரது குடும்பத்தினரின் நிதிப்பங்களிப்பில் (ரூபா 85000 ) உதவிச்செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இவ் உதவிச் செயற்றிட்டம் சூழகம் அமைப்பின் ஏற்பாட்டில் புங்குடுதீவு குறிச்சிக்காடு பகுதியில் கோமாதாக்களுக்கான நீர்த்தொட்டியொன்று அமைக்கப்பட்டுள்ளது.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/02/IMG-20220203-WA0014-1024x771.jpg?resize=313%2C236&ssl=1)