இலங்கைசமீபத்திய செய்திகள்

நாட்டில் பாலும் தேனும் ஓடுகின்றதா? ராஜபக்சாக்களின் சகா பிதற்றல்

69 லட்சம் மக்களின் ஆணையைப் பெற்றுக்கொண்டு ஜனாதிபதி பதவியைப் பெற்றுக்கொண்ட கோட்டபாய ராஜபக்சவையும், அதிக பெரும்பாண்மையுடன் பிரதமர் பதவியைப் பதவியை வகித்த மஹிந்தராஜ பக்சவையும் மக்கள் போராடி வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள்.

கோட்டாவையும், மஹிந்தவையும் பதவியை விட்டு விரட்டிய பின்னர் நாட்டில் பாலும் தேனும் ஓடுகின்றதா? என மஹிந்தவின் நெருங்கிய சகா நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க பிதற்றியுள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிராகப் போராடுபவர்களால் நாடு என்னவாகப்போகின்றது என்பதைப் பற்றி புத்தி உள்ள அனைவர்களுக்கும் தெரியும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button