இலங்கைசெய்திகள்

பெற்றோலுக்கு வரிசையில் நின்றவர் மரணம்

எரிபொருளுக்கான வரிசைகள் நாட்டில் அதிகரித்து வருகின்ற நிலையில், வரிசையில் நிற்போர் மரணிக்கும் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது.

அவ்வகையில், முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் பெற்றோலை பெறுவதற்காக நேற்று நள்ளிரவில் இருந்து வரிசையில் நின்றவர் இன்று (16) உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் பாணந்துறை – வேகட எரிபொருள் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. 53 வயதுடைய சுகத் பெர்னாண்டோ என்பவரே உயிரிழந்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button