இலங்கைசெய்திகள்

அவுஸ்ரேலியாவிற்கு சட்ட விரோதமாக செல்ல முற்பட்டவர்கள் கைது

சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவிற்கு செல்ல முயன்ற 38 பேர் கடலில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

படகு ஒன்றின் மூலம் அவுஸ்ரேலியாவிற்கு செல்ல முற்பட்ட வேளையில், கைதுசெய்யப்பட்ட 6 சிறுவர்கள் 6 பெண்கள் உட்பட 38 பேரும் அம்பாறை பாணமை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் தற்போது அதிகளவான மக்கள் சட்டவிரோதமான முறையில் நாட்டைவிட்டு வெளியேறி வருவது அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button