![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/05/Road-closed-3.jpg?resize=708%2C399&ssl=1)
நாடாளுமன்ற அமர்வுகள் இன்று (17) நடைபெறுகின்ற நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக பொல்துவை சந்தியில் உள்ள நாடாளுமன்ற நுழைவு வீதி மூடப்பட்டுள்ளது.
இதனால், மக்கள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாடாளுமன்ற அமர்வுகள் இன்று (17) நடைபெறுகின்ற நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக பொல்துவை சந்தியில் உள்ள நாடாளுமன்ற நுழைவு வீதி மூடப்பட்டுள்ளது.
இதனால், மக்கள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.