இலங்கைசெய்திகள்

பாரதி முன்பள்ளிச் சிறார்களின் மாதிரிச் சந்தை நிகழ்வு

ஊரெழு மேற்கு பாரதி முன்பள்ளி மாணவர்களின் மாதிரிச் சந்தை இன்று (28) பாரதி முன்பள்ளி முன்றலில் காலை இடம்பெற்றது.

பாரதி சனசமூக நிலையத்தலைவர் சி.வினோத் தலைமையில் இடம்பெற்ற இவ்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக ஊரெழு கிராமத்தின் புலம்பெயர் வாழ் சமூக செயற்பாட்டாளர்கள் சி.சிவராஜா (கனடா) மற்றும் பா.நவநீதன் (பிரான்ஸ்) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழவில் பாலர் முன்பள்ளி மாணவர்களின் மாதிரிச்சந்தை சிறப்பாக செயற்பட்டதுடன், பெற்றோர்கள், மக்கள் எனப் பலர் கலந்து கொண்டு சிறுவர்களின் முன்மாதிரியான செயற்பாட்டை ஊக்குவித்தனர்.




Related Articles

Leave a Reply

Back to top button