இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அடித்துக்கொலை

நாட்டில் இடம்பெற்ற கலவரத்தில் தற்கொலை செய்து மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள அடித்துகொலை செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடுமையாக தாக்கப்பட்டடையால் எலும்புகள் சிதைவடைந்து, உள்ளக இரத்தக்கசிவு ஏற்பட்டே உயிரிழந்துள்ளதாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button