இலங்கைசெய்திகள்

இரணைமடு குளத்தில் வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு

Remains of person

கிளிநொச்சி இரணைமடுக்குளத்தில் மீன்பிடித்துக்கொண்டிருந்த இளைஞன் குளத்துக்குள் தவறி வீழ்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று (08) மாலை இடம்பெற்றது. கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணப்பிள்ளை மயூரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button