![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/05/1524559448-dead-body-L-1.jpg?resize=650%2C433&ssl=1)
கிளிநொச்சி இரணைமடுக்குளத்தில் மீன்பிடித்துக்கொண்டிருந்த இளைஞன் குளத்துக்குள் தவறி வீழ்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று (08) மாலை இடம்பெற்றது. கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணப்பிள்ளை மயூரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.