இலங்கைசெய்திகள்

நாளை நாடு முடங்குகிறதா?

அனைத்து துறையினரையும், தொழிற்சங்கங்களையும் இணைத்து அரசாங்கத்திற்கு எதிராக நாளை (27) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட உள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸாராலின் தெரிவித்துள்ளார்.

வங்கிகள், புகையிரதம், தபால் மற்றும் அனைத்து துறைகளின் ஊழியர்களும் இப்போராட்டத்தில் பங்கெடுப்பார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாடுபூராகவும் அரசாங்கத்திற்கு எதிராக போராடும் மக்களின் கோரிக்கைகளை அரசு செவிசாய்க்காமல் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தே மேற்படி போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button