இலங்கைசெய்திகள்

காலிமுகத்திடல் போராட்டத்தில் மஹிந்தவும் பங்கேற்பு

கோட்டபாய அரசாங்கம் பதவிவிலகவேண்டும் எனக்கோரி காலிமுகத்திடலில் மக்களால் மேற்க்கொள்ளப்பட்டுவரும் போராட்டகளத்தில் மஹிந்த தேசப்பிரியவும் நேற்று இணைந்து கொண்டுள்ளார்.

முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய காலிமுகத்திடலில் போராடிவரும் மக்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் இணைந்து கொண்டதுடன், அரசுக்கு எதிரான கருத்துக்களையும் முன்வைத்தார்.

Related Articles

Leave a Reply

Back to top button