![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/04/104948644_15383186-bf29-4e4c-89c8-54c46fe74762.jpg?resize=640%2C360&ssl=1)
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் வாழமுடியாத நிலையில் தமிழர் பகுதிகளில் இருந்து மக்கள் இந்தியா தனுஷ்கோடிக்கு தப்பிச்செல்கின்றனர்.
அவ்வகையில், மன்னாரைச் சேர்ந்த மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 11 பேர் மன்னாரில் இருந்து படகுமூலம் இந்தியா தனுஷ்கோடிக்கு தப்பிச்சென்றுள்ளனர்.