இலங்கைசெய்திகள்

இலங்கையில் வாழமுடியாது – விசனம் தெரிவித்து தப்பிச்செல்லும் இலங்கைத்தமிழர்கள்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் வாழமுடியாத நிலையில் தமிழர் பகுதிகளில் இருந்து மக்கள் இந்தியா தனுஷ்கோடிக்கு தப்பிச்செல்கின்றனர்.

அவ்வகையில், மன்னாரைச் சேர்ந்த மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 11 பேர் மன்னாரில் இருந்து படகுமூலம் இந்தியா தனுஷ்கோடிக்கு தப்பிச்சென்றுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button