Breaking Newsஇலங்கைசெய்திகள்

வீடு புகுந்து வன்முறை – யாழில் இடம்பெற்ற துயரச் சம்பவம்!!

News

 யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கணவத்தை பகுதியில்  நேற்றிரவு வன்முறைக் கும்பல் ஒன்று வீடு புகுந்து தாக்குதல் நடாத்திய சம்பவம் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் போது சிறுவர்கள், பெண் உட்பட ஐவர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது..

சிறுவர்களை கழுத்து நெரித்தும் வயிற்றில் குத்தியும் தாக்கியதுடன் பாலூட்டும் தாய் ஒருவரையுமா  விபத்தில் காயமடைந்திருந்திருந்த சகோதரனையும் ஈவிரக்கமின்றி தாக்கிவிட்டுச் சென்றதாகவும் 

இவ்விடயம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிசார் நடவடிக்கை எடுக்காவிட்டாலா மேலிடத்தில் முறையிட்டு தமக்கான நீதியைப் பெறுவோம் எனவும் அக்குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 

இந்த வன்முறைச் சம்பவத்திற்கு நீதி கோரி அப்பகுதி மக்கள் பொலிஸ் நிலைய முன்றலில் கூடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் – சமர்க்கனி

Related Articles

Leave a Reply

Back to top button