இலங்கைசெய்திகள்

யாழ்.இணுவில் பகுதியில் வாள் வெட்டுச் சம்பவம்!!

யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலகத்திற்கு அண்மையில் வாள்வெட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அதே பகுதியில் உள்ள பேருந்துத் தரிப்பிடத்தில் நின்ற இளைஞன் மீதே இவ்வாறு வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சம்பவத்தில் இணுவில் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே காயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த வாள்வெட்டு சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button