இலங்கைசெய்திகள்

மின் வெட்டு அமுல்படுத்தப்படும் விதம்!!

இன்று வெள்ளிக்கிழமை (23) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

அந்த வகையில், பி.ப. 3.00 முதல் இரவு 10.00 மணி வரை 2 கட்டங்களில் 2 மணித்தியாலம் 20 நிமிடம் நேர மின்வெட்டை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, நாட்டை 20 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W ) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில் 2 மணித்தியாலங்கள் 20 நிமிடம் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

ABCDEFGHIJKL | PQRSTUVW

பி.ப. 03.00 – பி.ப. 06.00 வரை 1 மணித்தியாலம்.

பி.ப. 06.00 – பி.ப. 10.00 வரை 1 மணித்தியாலம் 20 நிமிடங்கள்

⚠️ முதல் கட்டம்

I, J, K, L, W, P
03:00 PM – 04:00 PM

E, F, G, H, Q, R, S
04:00 PM – 05:00 PM

A, B, C, D, T, U, V
05:00 PM – 06:00 PM

⚠️ இரண்டாம் கட்டம்

I, J, K, L, W, P, Q
06:00 PM – 07:20 PM

E, F, G, H, R, S, T
07:20 PM – 08:40 PM

A, B, C, D, U, V
08:40 PM – 10:00 PM

போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கிணங்க இவ்வாறு திட்டமிட்ட மின்வெட்டுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது

Related Articles

Leave a Reply

Back to top button