இலங்கைசெய்திகள்

மகிந்தவை கைது செய்யவேண்டும்- சுமந்திரன்!!

Mahinda

இன்றைய தினம் மக்களின் அமைதியான போராட்டத்தைக் கலைத்து  வன்முறையைத் தூண்டி விட்ட மகிந்த ராஜபக்சவையும் வன்முறையில் ஈடுபட்ட அவரது  சகாக்களையும் கைது செய்ய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.  

தனது டுவிட்டர் தளத்தில் பதிவொன்றை இட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்றைய தினம் நடந்த வன்முறைக்கு  முழுக் காரணம் மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

Related Articles

Leave a Reply

Back to top button