இலங்கைசெய்திகள்

பூஸ்டர் தடுப்பூசி – கர்ப்பிணி பெண்களுக்கான அறிவிப்பு!!

srilanka

தடுப்பூசி தொடர்பில் கர்ப்பிணி பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒரு வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனாதடுப்பூசியின் இரண்டாவது டோஸை செலுத்தி 6 மாதங்களை கடந்த கர்ப்பிணி பெண்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முடியும் என விஷேட வைத்தியர் சனத் லெனரோல் தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனா தடுப்பூசியின் வீரியம் 6 மாதங்களுக்கு பிறகு குறைவதனால் கர்ப்பிணி பெண்கள் பூஸ்டர் தடுப்பூசியை உரிய காலத்தில் எடுத்துக் கொள்ளவது நல்லது எனத் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button