இலங்கைசெய்திகள்

தானிஸ்அலி உள்ளிட்டோர் பிணையில் விடுதலை!!

தானிஸ் அலி உள்ளிட்ட 10 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்துக்குள் அத்துமீறி நுழைந்த சம்பவம் தொடர்பில் அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

Related Articles

Leave a Reply

Back to top button