![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/08/1660545647-1660545190-Dhaniz_L.jpg?resize=650%2C433&ssl=1)
தானிஸ் அலி உள்ளிட்ட 10 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்துக்குள் அத்துமீறி நுழைந்த சம்பவம் தொடர்பில் அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.