இலங்கைசெய்திகள்

தமிழர் மனங்களை வெல்வதற்கு சீனா தீவிர முயற்சி

இலங்கையில் தமது கேந்திர நலன்களை நிலைநிறுத்தும் முயற்சியில் வல்லரசுகள் தீவிரமாக முனைப்புக்காண்பித்துவருகின்றமையை சாதாரணமக்களாலும் உணர்ந்துகொள்ளக்கூடியதாகவுள்ளது.

சில வாரங்களுக்கு முன்பாக நன்றி இலங்கைக்கான சீனத் தூதுவர் வடக்கிற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார். அதன் போது அவர் மேற்கொண்ட சந்திப்புக்கள் மற்றும் செயற்பாடுகள் தமிழர் மனங்களை வென்றெடுப்பதற்கு மேற்கொள்ளும் நகர்வுகளாக நோக்கப்பட்டன.

தமிழர்களின் மனங்களில் இடம்பிடிக்க சீனா ஏனைய நாடுகளைவிடவும் அதிக சிரத்தை எடுத்துக்கொள்கின்றதா என்பதற்கு இன்றையதினம் பொங்கல் வாழ்த்துக்களைப் பார்வையிடும் போது உணர்ந்துகொள்ளமுடிகின்றது.

Related Articles

Leave a Reply

Back to top button