இலங்கைசெய்திகள்

கிண்ணியாவில் பேருந்தை இடைமறித்து பிரதேசவாதிகள் ஆர்ப்பாட்டம்!!

kinniya

நேற்றைய தினம் கிண்ணியாவில் ஏற்படட்ட அனர்த்தத்தை அடுத்து இன்று காலையில் கிண்ணியா நோக்கி குறிஞ்சாகேணியில் இருந்து புறப்பட்ட பேருந்தை இடைமறித்த பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த பேருந்து குறிஞ்சா கேணியில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. படகு விபத்தின் பின்னர் பேருந்து சேவையை முன்னெடுக்கும் அதிகாரிகள் தமக்கு பதிலளிக்கவேண்டும் என பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு அறிவிக்கப்ட்டுள்ளதாக பேருந்துச்சாலை பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button