செய்திகள்புலச்செய்திகள்

ஈகை செய்து இதயம் நிறைத்த புலம்பெயர் உறவுகள்!!

Help

கனடாவில் வசித்துவரும் துஷ்யந்தன் வதனி தம்பதிகளின் அன்புப் புதல்வி பபிஷாவின்  11 வது பிறந்த தினத்தினை முன்னிட்டு அவரது பெற்றோர் பெற்றோர் ஓட்டிசம்(Autism) குறைபாடுடைய மாணவன் ஒருவருக்கும் ஆயுள் தண்டனை கைதியாக இருந்து விடுதலையாகி தற்போது மருத்துவ சிகிச்சையில் இருக்கும் சகோதரர் ஒருவருக்குமாக  இருபத்து ஜயாயிரம் ரூபாய்(25000) பணத்தினை வழங்கி வைத்துள்ளார்கள். 

தங்கள் மகளின் பிறந்த நாளில் வறுமைக்குட்பட்டு கஸ்ரங்களோடு வாழ்ந்து வரும் இரு குடும்பத்து உறவுகளுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளனர். 

இவ்வுதவியினை வழங்கிய பெற்றோர்க்கு பயனாளர்கள் சார்பில் எமது நிறைவான நன்றிகள். 

உதவி பெற்றவர்களும் அவரது உறவுகளும் தமது நன்றிகளைத் தெரிவித்துள்ளனர் .

Related Articles

Leave a Reply

Back to top button