இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

இன்றைய செய்திளின் சுருக்கம் ஒரு பார்வையில்!!

News

1.

மனித பாவனைக்கு உதவாத நிலையில் ஒரு டன் பருப்பு கைப்பற்றல்!!

கொழும்பு, புறக்கோட்டையில் மனித பாவனைக்குப் பொருத்தமற்ற சுமார் ஒரு டன் பருப்பு கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2.

இலங்கை அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தகவல்!!

அரச சேவையின் சகல துறைகளிலும் வேதனத்தைத் திருத்துவதற்கான ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது

3.

செவ்வாய்க்கிரகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட நீர்த்தேக்கம்!!

செவ்வாய் கிரகத்தில் திரவ நிலையில் நீர்த்தேக்கம் உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நாசாவின் இன்சைட் லேண்டரால் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

செய்தியாளர் – சமர்க்கனி

Related Articles

Leave a Reply

Back to top button