செய்திகள்புலச்செய்திகள்

அகவைநாளில் உணவு கொடுத்து அகம் நிறைந்த புலம்பெயர் உறவுகள்!!

Birthday

இன்றைய தினம் லண்டனில் வசித்துவரும் பிரபாகரன் தேனு மற்றும் சரஸ்வதி ஆகிய இருவரினதும் பிறந்த தினத்தை முன்னிட்டு

மிகவும் பின்தங்கிய கிராமம் ஒன்றிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டுள்ளது.

மாணவர்களிற்கு அன்னமிட்டு தம்மகிழ்வை வெளிப்படுத்தும்தேனு மற்றும் அவர்கள் குடும்பத்து உறவுகளை,

பாடசாலைச் சமூகமும் சமூக ஆர்வலர்களும் பாராட்டி தமது நன்றிகளையும் பிறந்தநாள் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button