இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

வரவு செலவுத் திட்டத்திற்குப் பதிலாக குறை நிரப்பு பிரேரணை!!

 அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை புதிய அரசாங்கம் அடுத்த ஆண்டு சமர்ப்பிக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் மாதம் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பிப்பது பொருத்தமற்றது எனவும் எதிர்வரும் 2025ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கு குறைநிரப்பு பிரேரணை ஒன்றை சமர்ப்பித்து பின்னர் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

செய்தியாளர் – சமர்க்கனி

Related Articles

Leave a Reply

Back to top button