![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/11/2-1.webp?resize=708%2C472&ssl=1)
தடுப்பூசி தொடர்பில் கர்ப்பிணி பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒரு வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனாதடுப்பூசியின் இரண்டாவது டோஸை செலுத்தி 6 மாதங்களை கடந்த கர்ப்பிணி பெண்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முடியும் என விஷேட வைத்தியர் சனத் லெனரோல் தெரிவித்துள்ளார்.
மேலும் கொரோனா தடுப்பூசியின் வீரியம் 6 மாதங்களுக்கு பிறகு குறைவதனால் கர்ப்பிணி பெண்கள் பூஸ்டர் தடுப்பூசியை உரிய காலத்தில் எடுத்துக் கொள்ளவது நல்லது எனத் தெரிவித்துள்ளார்.