இலங்கைசெய்திகள்

மன வருத்தத்தில் இந்தியா! – கம்மன்பில கருத்து

திருகோணமலை எண்ணெய்க் குதங்களை மீளப் பெற்றுக்கொண்டமையால், இந்தியா மனவருத்தம் அடைந்துள்ளது என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

இதன் காரணமாக இந்தியாவின் உளவாளிகளும் சகாக்களும் தன்னைத் தாக்குகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், இந்தியாவின் தாக்குதலை எதிர்கொள்ளத் தாம் தயாராகவே இருக்கின்றார் எனவும் அவர் மேலும் கூறினார்.

Related Articles

Leave a Reply

Back to top button