இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

மாகாணங்களுக்கு இடையேயான பயணத்தடை நீக்கம்?

மாகாணங்களுக்கு இடையேயான பயணத்தடை விரைவில் நீக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

தற்போது மாகாணங்களுக்கு இடையேயான பயணத்தடை ஒக்டோபர் 21ஆம் திகதி வரை அமுலில் உள்ள நிலையில், பயணத்தடையை மேலும் நீட்டிப்பது குறித்து கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கான செயலணி தீர்மானிக்கும்.

நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டத்தில் வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம், மாகாணங்களுக்கு இடையேயான பயணத்தடையை நீக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Back to top button