இலங்கைசெய்திகள்

நவம்பர் 9 – எதிப்பு தினமாக அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கத்தால் அறிவிப்பு!!

நவம்பர் 9ம் திகதியை தேசிய எதிர்ப்பு தினமாக்கி அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கம் போராட்டத்தில் ஈடுபடவுள்ள நிலையில் ஏனைய சில தொழிற்சங்கங்களும் இவர்களுக்கு ஆதரவளித்து இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுவுள்ளதாக சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button