World
-
புலச்செய்திகள்
இலங்கைத் தமிழர் கனடாவில் மாயம்!!
கனடாவில் இலங்கைத் தமிழர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். தம்பிராஜா ஸ்ரீபதிராஜா (Thambirajah Sripathirajah) என்ற 87 வயதான முதியவரே காணாமல்போயுள்ளதாக தெரியவருகிறது. பொலிஸாரின்…
-
உலகம்
நைஜீரியாவில் நடந்த அவலம் – தேவாலயத்தில் தாக்குதல்!!
நேற்று ( ஞாயிற்றுக் கிழமை) நைஜீரியாவில் உள்ள தேவாலயத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஒண்டோ மாநிலத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் ஆராதனையின் போது துப்பாக்கிதாரிகள்…
-
செய்திகள்
இசைப் போட்டியில் மகுடம் சூடிய சிறுமி!!
05.06.2022 அன்று 7வது முறையாக நடைபெற்ற சுவிஸ் நாடு தழுவிய தமிழீழ எழுச்சிப் பாடல் போட்டியில் சிறுமி ஒருவர் மகுடம் சூடியுள்ளார். “எழுச்சிக்குயில் 2022” விருதிற்கான போட்டியில்…
-
உலகம்
பங்களாதேஷ் கப்பல் கொள்கலன் கிடங்கில் தீப்பரவல்!!
நேற்று இரவு பங்களாதேஷின் சிட்டகாங்கில் உள்ள கப்பல் கொள்கலன் கிடங்கில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 35 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு…
-
உலகம்
100 நாளைத் தொட்டது ரஷ்ய – உக்ரைன் போர்!!
உக்ரைன்- ரஷ்ய ஆக்கிரமிப்பு யுத்தம் ஆரம்பமாகி இன்றுடன் நூறு நாட்கள் கடந்துள்ளது. யுக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைந்து கொள்ள முடிவு செய்ததை அடுத்து ரஷ்யா கடந்த பெப்ரவரி…
-
உலகம்
மருத்துவமனையில் துப்பாக்கிச் சூடு – அமெரிக்காவில் சம்பவம்!!
அமெரிக்காவின் ஓக்லஹோமா மருத்துவமனையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று (1) மாலை 5 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் துல்சா நகரில்…
-
உலகம்
தென்னாபிரிக்காவில் விநோதமான வழக்கு!!
உலகெங்கும் பல வினோதமான வழக்குகள் நீதிமன்றத்தில் நடந்து வருவதை அறிகின்றோம். குறிப்பாக விலங்குகள் மீது சில வழக்குகள் பதிவு செய்யப்படும் போது அவை விநோதமாகத் தோன்றுகின்றன. அவ்வாறானதொரு…
-
செய்திகள்
வாழ்வாதார சுயதொழில் உதவி வழங்கும் செயற்றிட்டம்!!
புலம்பெயர்ந்து அமெரிக்காவில் வசிக்கும் அன்ரன் என்பவர் மிகுந்த வறுமையில் வசிக்கும் பெண்தலைமைத்துவ குடும்பங்கள் மற்றும் யுத்தத்தால் பாதிப்படைந்துள்ள குடும்பங்கள் என ஐந்து குடும்பங்களைத் தெரிவுசெய்து அவர்களின் சுயதொழில்…
-
செய்திகள்
உதவி வழங்கும் செயற்றிட்டம்!!
புலம்பெயர்ந்து கனடாவில் வாழும் பாமா என்பவர், தனது மகனின் பிறந்த தினத்தை முன்னிட்டு தெரிவு செய்யப்பட்ட 25 குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கிவைத்துள்ளார். தற்போது நாட்டில் நிலவும்…
-
உலகம்
இந்தோனேஷியாவில் படகு விபத்து!!
இந்தோனேஷியாவில் படகு கவிழ்ந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது. 42 பேருடன் சென்ற படகு ஒன்றே இவ்வாறு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சம்பவத்தில், 31 பேர் மீட்கப்பட்டுள்ளபோதும்காணாமல் போன 11…