World
-
செய்திகள்
குழந்தைகளைப் பாதிக்கும் கைத்தொலைபேசிகள்!!
12 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும் பார்வைக்கும் கையடக்கத் தொலைபேசி பாவனையினால் பாதிப்பு ஏற்படுமென வைத்திய ஆலோசகர் வைத்தியர் வருண குணதிலக்க எச்சரித்துள்ளார். 1-12 வயதிற்குட்பட்ட குழந்தைகள்…
-
செய்திகள்
நவம்பர் வரை இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்!!
12 ஆண்டுகளுக்குப் பிறகு,வியாழன் தனது சொந்த ராசியான மீனத்தில் வக்ர பெயர்ச்சி அடைந்துள்ள பலன் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையையும் பாதித்தாலும், குறிப்பிட்ட 3 ராசிக்காரர்களுக்கும் சிறப்பான பலனைக்…
-
உலகம்
தமது இடங்களை மீண்டும் கைப்பற்றும் உக்ரைன்!!
உக்ரைனின் இராணுவம் வடக்கில் உள்ள கிராமங்களை கைப்பற்றி ரஷ்ய எல்லைக்குள் ஊடுருவியதாக கெர்கீவ் பிராந்தியத்தில் உள்ள ரஷ்யாவின் உயர்மட்ட அதிகாரி விட்ராலி கான்செவ் தெரிவித்துள்ளார். அத்துடன் உக்ரைன்…
-
உலகம்
ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கிற்கான திகதி அறிவிப்பு!!
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி கிரியைகள் எதிர்வரும் 19ஆம் திகதி இடம்பெறவுள்ளதாகபக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. இளவரசர் பிலிப் நல்லடக்கம் செய்யப்பட்ட அதே இடத்தில் அவரின் அருகிலேயே…
-
உலகம்
மூன்றாவது சார்ல்ஸ் பிரித்தானிய மன்னராக உத்தியோகபூர்வ பிரகடனம்!!
பிரித்தானிய மன்னராக மூன்றாவது சார்ல்ஸ் உத்தியோகபூர்வமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளார்.இது தொடர்பான வரலாற்று நிகழ்வு, சென் ஜேம்ஸ் மாளிகையில் இடம்பெற்றுள்ளது.ஏற்கனவே சார்ள்ஸ், காலஞ்சென்ற எலிசபெத் மகாராணியால் மன்னராக பெயரிடப்பட்டிருந்தார். இது…
-
உலகம்
மகாராணியின் மரணத்தின்போது வானில் தோன்றிய வானவில் {வீடியோ இணைப்பு}!!
பிரித்தானிய ராணியாரின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக செய்தி வெளியாகியவேளை அரண்மனைக்கு வெளியே பொதுமக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்திய வண்ணம் இருந்த வேளை,மகாராணியார் மரணமடைந்த தகவல் வெளியான…
-
Breaking News
அடுத்தடுத்து இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!!
இந்தோனேஷியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட மாகாணமான மேற்கு பப்புவா பகுதியில் இன்று (10) காலை 6.1 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, அதைத் தொடர்ந்து சில நிமிடங்களுக்குப்…
-
உலகம்
பிரித்தானியா மகாராணியின் கிரீடம் யாருக்கு!!
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் நேற்று ஸ்கொட்லாந்தின் பால்மோரலில் காலமானார். தெ டைம்ஸ், டெய்லி மெய்ல், தெ டெய்லி டெலிகிராப், போன்ற செய்தித்தாள்கள் மகாராணியின் மரணம் குறித்து…
-
உலகம்
பிரித்தானிய மகாராணி காலமானார்!!
பிரித்தானிய மகாராணி 2ம் எலிசபெத் அவர்கள் தனது 96வது வயதில் இன்று காலமானார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை பக்கிங்காம் அரண்மனை உறுதிப்படுத்தியுள்ளது.
-
செய்திகள்
வாழ்வாதார உதவி வழங்கல்!!
இறுதி யுத்தத்தில் பல இன்னல்களைச் சந்தித்து புனர்வாழ்வு பெற்று வெளிவந்த நிலையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வறுமை நிலையில் வாழும் முன்னாள் போராளி ஒருவருக்கு, அவரது வாழ்வாதாரத்தினை சீர்…