இலங்கைசெய்திகள்

இன்று மின்வெட்டா? மின்சாரசபை விடுத்துள்ள தகவல்

நாட்டில் மின்தடை பற்றி நாளுக்கு நாள் செய்திகள் வந்துகொணடிருக்கும் நிலையில் இன்று (24) நாடாளவிய ரீதியில் ஒருமணி நேர மின்வெட்டு அமுல் படுத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை இரவு 6.30 தொடக்கம் இரவு 9.00 மணிவரையும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை பொறியலாளர் சங்கம் எதிர்வு கூறியுள்ளது.

நான்கு பிரிவுகளாக வகையீடு செய்யப்பட்டு ஒவ்வொரு பிரிவுகளிலும் ஒரு மணித்தியால மின்வெட்டு இன்றைய தினம் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிற்பகல் 3.00 மணிமுதல் இரவு 9.30 மணி வரையிலான காலப் பகுதியில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button