![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/01/health-topics-2-1024x576.jpg?resize=708%2C398&ssl=1)
கொரோனா தொற்று தடுப்பு ஊசி செல்லுத்தல் நடவடிக்கைகளில் இலங்கை சர்வதேச அளவில் மூன்றாம் இடத்தை வகிப்பதாக நாட்டின் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி செலுத்தும் 196 நாடுகளில் இலங்கை மூன்றாம் இடத்தை பெற்றிருப்பது பெருமைக்குரிய விடயம் என சுகாதார அமைச்சர் கெகலிய ரம்புக்கெல தெரிவித்துள்ளார்.