![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/11/5-14.jpg?resize=708%2C398&ssl=1)
பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை பாடசாலைகளை மீண்டும் மூட வேண்டாமென அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கேகாலையில் நேற்று(26) இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை பாடசாலைகளை மீண்டும் மூட வேண்டாமென அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கேகாலையில் நேற்று(26) இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.