செய்திகள்முக்கிய செய்திகள்

நாளைய தினம் (சனிக்கிழமை) பாடசாலைகள் நடத்துவது தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

school

தீபாவளியை முன்னிட்டு ஒக்டோபர் 25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நாடளாவிய ரீதியாக உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டதற்கு பதிலீட்டு நாளாக நாளையதினம் ஒக்டோபர் 29ஆம் திகதி பாடசாலை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது!

Related Articles

Leave a Reply

Back to top button