![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/07/22-62c97d311474e.jpeg?resize=600%2C400&ssl=1)
கொழும்பு 7இல் அமைந்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் உடைத்து தீயிட்டுள்ளனர்.
இல்ல வளாகத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறித்த பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.