இலங்கைசெய்திகள்

பகல் வேளையில் மின்வெட்டு இல்லை! – மின்சார சபை அறிவிப்பு

பகல் வேளையில் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கான அவசியமில்லை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

5 நாட்களுக்குப் போதுமான எரிபொருள் இதுவரை கையிருப்பிலுள்ளது எனவும் இலங்கை மின்சார சபையின் பொதுமுகாமையாளர் எம்.ஆர். ரணதுங்க குறிப்பிட்டார்.

நிலக்கரி இறக்குமதிக்கான விலைமனு கோரப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் கூறினார்.

Related Articles

Leave a Reply

Back to top button