இலங்கைசெய்திகள்பிரதான செய்திகள்

பசும்பாலை கொள்வனவு செய்வதற்கு மக்கள் முண்டியடிப்பு

வடமராட்சி  உடுப்பிட்டி பகுதியில் பசும்பாலை கொள்வனவு செய்வதற்கு மக்கள் முண்டியடித்து நீண்ட வரிசையில் காத்திருப்பு..!

அண்மைய சில மாதங்களாக  பால் பாக்கெட்டுகளில் விலைகள் அதிகரிப்பு மற்றும் தட்டுப்பாடு காரணமாக பசுப்பாலின் கொள்வனவு செய்வதற்காக வல்வெட்டித்துறை உடுப்பிட்டி பகுதி மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பசுப்பாலை கொள்வனது செய்வதை அவதானிக்க முடிகிறது.

உடுப்பிட்டி சந்திப் பகுதியில் அமைந்துள்ள கால்நடை வளர்ப்போர் கூட்டுறவு சங்க விற்பனை நிலையத்திலேயே இவ்வாறு பாலினை கொள்வனவு செய்வதற்காக மக்கள் முண்டியடித்துக் கொண்டு நீண்ட வரிசையில் நிற்பதை அவதானிக்க முடிகிறது.

அண்மைய சில மாதங்களாக பால்மா  விலை அதிகரிப்பு,  மற்றும் தட்டுப்பாடு காரணமாகவே நீண்ட வரிசையில் காத்திருந்து பசுப்பால் கொள்வனவில் மக்கள் ஈடுபட்டு வருவதை அவதானிக்க முடிகிறது.

Related Articles

Leave a Reply

Back to top button