இலங்கைசெய்திகள்

யாழில் சத்திரசிகிச்சையின் பொது ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பிரபல தனியார் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சையின் போது ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இருதய வால்வு சத்திரசிகிச்சையின் போது ஏற்பட்ட அதிகளவு குருதிப் பெருக்கே உயிரிழப்பிற்கு காரணம் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் பண்டத்தரிப்பு தொட்டிலடியைச் சேர்ந்த 37 வயதுடைய வைத்திலிங்கம் கயூரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button