செய்திகள்பிரதான செய்திகள்

யாழ்ப்பாண மாநகரசபை அன்புடன் வரவேற்கின்றது- பதாகை பலாலி வீதியில் கண்ணைக் கவர்கின்றது!!

யாழ்ப்பாணம் பலாலி பிரதான வீதியில் “யாழ்ப்பாண மாநகரசபை அன்புடன் வரவேற்கின்றது” என்ற”பாதகை இன்று (11) பொருத்தப்பட்டுள்ளது.

யாழ்.மாநகர முதல்வரின் யாழ்.மாநகரத்தை அழகு படுத்தும் செயற்றிட்டத்தில் இச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பலாலி பிரதான வீதியில் மாநகரசபையின் இலச்சணையுடன் இப்பாதகை அமைக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button