![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/07/6D0EBB1D-2697-4DCE-811C-9B01F80E8F1C.jpeg?resize=552%2C407&ssl=1)
கப்பலில் வரும் எரிபொருட்களை மக்களுக்கு ஒழுங்கு முறையாக விநியோகம் செய்வதற்கான முன்திட்டம் ஒன்றை உடனடியாக சமரப்பிக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு உயரநீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.இது தொடர்பாக பொலிஸ்மா அதிபர் உடனடியாக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இதனால் எரிபொருள் நிலைய குழப்பங்கள்இவ்வாரம் ஓரளவு குறையும் என கூறப்படுகிறது
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/07/5DBD66A3-F4A9-4D62-970C-5AADB9127468.jpeg?resize=552%2C407&ssl=1)