இலங்கைசெய்திகள்

ஆபத்து இல்லை; அவதானம் தேவை! – சுகாதாரப் பிரிவு வலியுறுத்து

“இலங்கையில் மீண்டும் ஒரு கொரோனாத் தொற்று அலை ஏற்படக்கூடிய அளவுக்கு கொரோனாத் தொற்றாளர்கள் மற்றும் மரணங்கள் பதிவாகவில்லை.”

-இவ்வாறு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

இருப்பினும், சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளைத் தொடர்ந்தும் பின்பற்றி கொரோனாத் தொற்று அலை ஏற்படாது பாதுகாத்துக் கொள்வது மிகவும் முக்கியமானது என்றும் அவர் மேலும் கூறினார்.

Related Articles

Leave a Reply

Back to top button