செய்திகள்தொழில்நுட்பம்

போலிமுகநூல் கணக்குகள் பொலிஸாரின் பெயர்களில்!!

இலங்கையில் ,பொலிஸ் அதிகாரிகளின் பெயர்களைப் பயன்படுத்தி போலி பேஸ்புக் கணக்குகளைச் செயற்படுத்திய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாணந்துறைஇ ஹொரகான பிரதேச ஹோட்டல் ஒன்றில் வைத்தே 47 வயதான சந்தேக நபரை குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும் கைதான சந்தேக நபரை மொரட்டுவை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத் பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button