இலங்கைசமீபத்திய செய்திகள்

மீண்டும் கொரோனா அபாயம் !! அவதானம் மக்களே !

Covid

அமெரிக்க ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று !இலங்கையில் இன்று 2 பேர் மரணம்! பலருக்கு தொற்று !
இந்தியாவில் 2083 பேருக்கு தொற்று ! இப்படி நீளுகிறது பட்டியல் …..
இவ்வாறு மீளவும் கொவிட் 19
அதிகமாக பரவ ஆரம்பித்துள்ளது . இந் நிலையில் மாஸ்க் பயன்பாட்டை மக்கள் மறந்து
அதுபற்றி எந்த கவனமும் இல்லாது எரிபொருள்
நிலையங்களில் மிக நெருக்கமாக மக்கள் நடமாடுவது மிகவும் ஆபத்தானவிடயமாகும்.
இருக்கிற நெருக்கடிகளுக்குள் இந்த கொடிய நோயும் பரவினால் நாடு மீளமுடியாத படு பாதக நிலைக்கு சென்றுவிடும்.
எனவே வழமையாக பினபற்றிய
முற் பாதுகாப்பு முறைகளை பின்பற்ற வேண்டும் என ஐவினஸ் தமிழ் உங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றது

Related Articles

Leave a Reply

Back to top button