இலங்கைசெய்திகள்

கொரோனாத் தொற்றிலிருந்து மேலும் 405 பேர் குணமடைவு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 405 பேர் குணமடைந்துள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனாத் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 82 ஆயிரத்து 64 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button