இலங்கைசெய்திகள்

9 பெண்கள் உட்பட மேலும் 26 பேர் கொரோனாவுக்குப் பலி!

இலங்கையில் 9 பெண்கள் உட்பட மேலும் 26 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பலியாகியுள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று உறுதிப்படுத்திய மரணங்களில் 17 ஆண்களும், 9 பெண்கள் உள்ளடங்கியுள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 30 வயதுக்குட்பட்ட இருவர் உள்ளடங்குகின்றனர்.

அதன்படி, நாட்டில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 621 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button